இந்த பணிகள் மந்தகதியில் நடைபெறுவதால் தெருக்களில் பொதுமக்கள் வாகனங்களில் செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். பள்ளி வாகனங்கள், குடிநீர் லாரி, மற்றும் அவசர உதவிக்கான ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்கள் வர முடியாத நிலையில் உள்ளது. எனவே, பொதுமக்களில் சிரமத்தை போக்கும் வகையில் குடியிருப்பு பகுதிகளில் குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும், என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post மாதவரம் பகுதியில் குடிநீர் திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்:பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.
