தமிழகம் சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் திடீரென தீப்பிடித்து எரிந்த லாரி May 05, 2024 சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை Kummidipoondi புதுவயல் தின மலர் கும்மிடிப்பூண்டி : கும்மிடிப்பூண்டி அருகே புதுவாயல் பகுதியில் சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் திடீரென லாரி தீப்பிடித்து எரிந்தது. விரைந்து வந்து தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். லாரியில் இருந்து ஓட்டுநர் கீழே குதித்து உயிர் தப்பினார். The post சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் திடீரென தீப்பிடித்து எரிந்த லாரி appeared first on Dinakaran.
கூட்டுறவு நிறுவன பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை வழங்கினார் அமைச்சர் கேஆர். பெரியகருப்பன்..!!
தூத்துக்குடி வ.உ.சி கல்லூரியில் 3-வது நாளாக எஸ்.எப்.ஐ மாணவர்கள் போராட்டம்: கூடுதல் கல்வி கட்டணம் வசூலிக்கப்படுவதற்கு எதிர்ப்பு
சட்டமன்ற உறுப்பினர்கள் தொகுதி மேம்பாட்டு நிதியாக ரூ.3 கோடி வழங்கப்படும்: அமைச்சர் துரைமுருகன் அறிவிப்பு
நாட்றம்பள்ளி மற்றும் அக்ரஹாரம் பகுதியில் அங்கன்வாடி மையம், அரசு மருத்துவமனையில் கலெக்டர் திடீர் ஆய்வு
சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தர் ஜெகநாதன் உள்ளிட்டோர் மீதான புகார் குறித்து இறுதி கருத்துக்கேட்புக்கு அரசின் கூடுதல் தலைமைச்செயலர் அழைப்பு
செந்தில் பாலாஜி மீதான சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கு விசாரணையை 4 மாதத்தில் முடிக்க வேண்டும்: ஐகோர்ட் உத்தரவு
சமுதாய சிந்தனை, சமூகநீதிப் பயணத்தை முன்னெடுத்த திமுக அரசு.. தனித்தீர்மானம் நிறைவேறியதற்கு நன்றி தெரிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை..!!
ரூ.48 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள “கலைஞர் நூற்றாண்டு நினைவரங்கம் – “வானவில்” கூட்டரங்கத்தை அமைச்சர் பெரியகருப்பன் திறந்து வைத்தார்!!