இதற்கான விண்ணப்பங்கள் பல்கலைக்கழகத்தின் www. tndalu.ac.in என்ற இணைய தளத்தில் இருந்து இன்று முதல் 24ம் தேதி வரை பூர்த்தி செய்து அனுப்பலாம். இதன்படி, 3 ஆண்டு எல்எல்பி (மேன்மை) சீர்மிகு சட்டப் பள்ளி மற்றும் தமிழ்நாட்டில் உள்ள இணைவு பெற்ற சட்டக் கல்லூரிகள் ஆகியவற்றில் சேர விரும்புவோர் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு பல்கலை பதிவாளர் தெரிவித்துள்ளார்.
The post 3 ஆண்டு சட்டப்படிப்புக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.