தமிழகம் குமுளூர் அரசு கல்லூரியில் கட்டட வேலையில் ஈடுபட்டிருந்த தொழிலாளி கீழே விழுந்து பலி Jul 17, 2024 கும்லூர் ஊராட்சி கல்ல திருச்சி குமுலூர் அரசு கல்லூ ராஜேந்திரன் தின மலர் திருச்சி: குமுளூர் அரசு கல்லூரியில் கட்டட வேலையில் ஈடுபட்டிருந்த தொழிலாளி தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். சென்ட்ரிங் வேலையில் ஈடுபட்டிருந்தபோது நிலை தடுமாறி கீழே விழுந்த ராஜேந்திரன் உயிரிழந்தார். The post குமுளூர் அரசு கல்லூரியில் கட்டட வேலையில் ஈடுபட்டிருந்த தொழிலாளி கீழே விழுந்து பலி appeared first on Dinakaran.
விரிஞ்சிபுரத்தில் கடை ஞாயிறு விழா: மார்க்கபந்தீஸ்வரர் கோயிலில் நள்ளிரவு சிம்மக்குளத்தில் புனித நீராடிய பெண்கள்
திருச்செந்தூர் முருகன் கோயில் அருகே 6 அடி ஆழத்திற்கு கடல் அரிப்பு: கடலில் இறங்க முடியாமல் பக்தர்கள் தவிப்பு
ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் போட்டியில் தமிழக மாணவர்கள் வெற்றிபெற்று இருப்பது பெருமிதத்தை அளிக்கிறது: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேட்டி
சென்னை மெரினா கடற்கரைப் பகுதியில் வாகன நிறுத்தம் பகுதியில் ஏற்படும் நெரிசலைக் குறைக்க, புதிய பார்க்கிங் பகுதி
திருவண்ணாமலையில் தி.மு.க. இளைஞரணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி: மலை நகரில் மாலை சந்திப்போம்! முதல்வர் மு.க.ஸ்டாலின்