அப்போது எஸ்டேட் பங்களாவில் உள்ள ஆவணங்கள், தேடி வந்த நபர்களின் நோக்கம், எஸ்டேட்டில் தொடர்புடைய அரசியல்வாதிகள், பதவியில் இருந்தபோது எஸ்டேட் பங்களாவில் ஆதிக்கம் செலுத்திய நபர்கள் யார்? கொலை, கொள்ளை சம்பவங்களில் அரசியல் கட்சியினர் தொடர்பு உள்ளதா?, யார் சொல்லி எஸ்டேட் பங்களாவில் கொள்ளை நடத்தப்பட்டது?, இதன் பின்னணியில் உள்ள நபர்கள் யார்? எனபல்வேறு விவரங்களை சந்தோஷ்சாமியிடம் போலீசார் கேட்டனர். இதற்கு சந்தோஷ்சாமி அளித்த தகவல்களை போலீசார் பதிவு செய்தனர்.
The post கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: சந்தோஷ்சாமியிடம் சிபிசிஐடி விசாரணை appeared first on Dinakaran.