நீட் தேர்வின் ஆபத்துகளை முதன் முதலில் உணர்ந்து முதலில் பிரச்சாரம் செய்தது திமுகதான்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: நீட் தேர்வின் ஆபத்துகளை முதன் முதலில் உணர்ந்து முதலில் பிரச்சாரம் செய்தது திமுகதான் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்த நேரத்தில் நீட் பாதிப்புகளை பிற மாநிலத்தவர்களும் உணர்ந்து கொள்ளும் வகையில் பிற மொழிகளிலும் வெளியிடப்பட்டுள்ளது. மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, மராத்தி,பஞ்சாபி, பெங்காலியிலும் நீதிபதி ஏகே ராஜன் குழு அறிக்கையை முதல்வர் வெளியிட்டார்.

The post நீட் தேர்வின் ஆபத்துகளை முதன் முதலில் உணர்ந்து முதலில் பிரச்சாரம் செய்தது திமுகதான்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Related Stories: