தமிழகம் திருப்பூரில் சாலையின் நடுவே 3 அடி அகலத்தில் திடீர் பள்ளம் ஏற்பட்டதால் பரபரப்பு Jun 09, 2024 திருப்பூர் உத்தக்குலி தின மலர் திருப்பூர்: ஊத்துக்குளி அருகே சாலையின் நடுவே 3 அடி அகலத்தில் திடீர் பள்ளம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. விபத்து ஏற்படாமல் தடுக்கும் வகையில் இருபுறமும் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இதை உடனடியாக சரிசெய்ய பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். The post திருப்பூரில் சாலையின் நடுவே 3 அடி அகலத்தில் திடீர் பள்ளம் ஏற்பட்டதால் பரபரப்பு appeared first on Dinakaran.
கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் விஷச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் செய்யும் பணிகள் தொடக்கம்
கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து த.வெ.க. தலைவர் விஜய் ஆறுதல்!
காரைக்கால் அம்மையார்-பரமதத்தர் திருக்கல்யாண உற்சவம் கோலாகலம்: நாளை மாங்கனி இறைத்து வழிபடும் நிகழ்ச்சி
கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை.யில் இளநிலை மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்க ஜூன் 28வரை அவகாசம் நீட்டிப்பு
நீட் தேர்வு முறைகேடுகள் எதிரொலி : நுழைவுத் தேர்வுகள் நடத்தும் பொறுப்பை மாநில அரசிடம் ஒப்படைக்க வேண்டும் : ப.சிதம்பரம் வலியுறுத்தல்!!
செங்கல்பட்டு பரனூர் மறுவாழ்வு இல்லத்தில் ஆய்வு; முதியோர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதாக கலெக்டர் உறுதி