மலப்புரம் படகு விபத்து குறித்து அறிக்கை தாக்கல் செய்ய கேரளா உயர்நீதிமன்றம் உத்தரவு

கேரள: மலப்புரம் படகு விபத்து குறித்து அறிக்கை தாக்கல் செய்ய கேரளா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விபத்து நடந்த இடத்தின் துறைமுக அதிகாரி அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதி தேவன் ராமச்சந்திரன் உத்தரவு அளித்துள்ளார்.

The post மலப்புரம் படகு விபத்து குறித்து அறிக்கை தாக்கல் செய்ய கேரளா உயர்நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: