தமிழகம் கன்னியாகுமரி கோதயாறு அருகே யானைகள் நடமாட்டம் அதிகரிப்பு: பொதுமக்கள் அச்சம் Jul 03, 2024 கன்னியாகுமரி கோதையார் கன்னியாகுமாரி மயிலார் அரசு தொடக்கப்பள்ளி கோதையாறு சின்ன மோதிரமலை கோதையர் கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் கோதயாறு அருகே மைலார் அரசு தொடக்கப்பள்ளி பின்புறத்தில் யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. சின்ன மோதிரமலை அருகே யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். The post கன்னியாகுமரி கோதயாறு அருகே யானைகள் நடமாட்டம் அதிகரிப்பு: பொதுமக்கள் அச்சம் appeared first on Dinakaran.
ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் போட்டியில் தமிழக மாணவர்கள் வெற்றிபெற்று இருப்பது பெருமிதத்தை அளிக்கிறது: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேட்டி
சென்னை மெரினா கடற்கரைப் பகுதியில் வாகன நிறுத்தம் பகுதியில் ஏற்படும் நெரிசலைக் குறைக்க, புதிய பார்க்கிங் பகுதி
திருவண்ணாமலையில் தி.மு.க. இளைஞரணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி: மலை நகரில் மாலை சந்திப்போம்! முதல்வர் மு.க.ஸ்டாலின்