காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மேயர் மகாலட்சுமி மீது வரும் 29ஆம் தேதி நம்பிக்கை இல்லாத் தீர்மானம் மீது விவாதம் நடைபெறும் என அறிவித்துள்ளனர். வரும் 29ஆம் தேதி காலை 10 மணிக்கு தீர்மானம் மீது விவாதம், வாக்கெடுப்பு நடைபெறும் என்று மாநகராட்சி ஆணையர் அறிவித்துள்ளார்.