தமிழகம் கல்வராயன் மலை: 2,400 லி. கள்ளச்சாராய ஊறல் அழிப்பு May 04, 2024 கல்வராயன் மலை கள்ளக்குறிச்சி கல்வராயன் மலை கல்வராயன் கொடமாட்டி தின மலர் கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலைப்பகுதியில் 8 பேரல்களில் இருந்த 2,400 லிட்டர் கள்ளச்சாராய ஊறல் அழிக்கப்பட்டுள்ளது. கொடமாத்தி கிராமத்தில் போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்ட 2,400 லிட்டர் கள்ளச்சாராய ஊறல் கீழே கொட்டி அழிக்கப்பட்டது. The post கல்வராயன் மலை: 2,400 லி. கள்ளச்சாராய ஊறல் அழிப்பு appeared first on Dinakaran.
தொப்பூர் சாலைக்கு நிலம் கையகப்படுத்தும் பணி விரைவில் முடிக்கப்பட்டு பணிகள் தொடங்கப்படும்: அமைச்சர் எ.வ.வேலு
நல்ல சாராயம் குறைக்கப்பட வேண்டும்; கள்ளச் சாரயம் ஒழிக்கப்பட வேண்டும்: கவிஞர் வைரமுத்து X தளத்தில் பதிவு