ஜூலை 22 – 28ம் தேதி வரை பொறியியல் கலந்தாய்வு நடைபெறும்: உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி

சென்னை: ஜூலை 22 – 28ம் தேதி வரை சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். ஜூலை 28ம் தேதி பொதுப்பிரிவினருக்கான பொறியியல் கலந்தாய்வு நடைபெற உள்ளது எனவும் 3 கட்டங்களில் கலந்தாய்வு நடைபெற உள்ளது எனவும் அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

The post ஜூலை 22 – 28ம் தேதி வரை பொறியியல் கலந்தாய்வு நடைபெறும்: உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி appeared first on Dinakaran.

Related Stories: