ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு

தருமபுரி: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 5,000 கன அடியாக அதிகரித்துள்ளது. தமிழ்நாடு எல்லையான பிலிக்குண்டுலுவில் நேற்று வினாடிக்கு 3,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து 5,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.

The post ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு appeared first on Dinakaran.

Related Stories: