ஐதராபாத் வந்தடைந்த பிரதமர் மோடியை தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்

ஐதராபாத்: ஐதராபாத் வந்தடைந்த பிரதமர் மோடியை தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜனுடன் தெலுங்கானா பாஜக தலைவர் பண்டி சஞ்சய் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

The post ஐதராபாத் வந்தடைந்த பிரதமர் மோடியை தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார் appeared first on Dinakaran.

Related Stories: