தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே கரடி தாக்கியதில் பழங்குடியின பெண் படுகாயம்..!!

தேனி: ஆண்டிபட்டி அருகே மலைப்பகுதியில் கரடி தாக்கியதில் பழங்குடியின பெண் படுகாயமடைந்தார். ஐந்து கல் வனப்பகுதியில் கரடி தாக்கியதில் மூலிகை பொருட்கள் சேகரிக்கச் சென்ற செல்வி படுகாயமடைந்தார்.

The post தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே கரடி தாக்கியதில் பழங்குடியின பெண் படுகாயம்..!! appeared first on Dinakaran.

Related Stories: