கிட்டத்தட்ட 100 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய இந்தி திணிப்பும் – அதற்கெதிரான நம் சீற்றமும், இன்றும் விமான நிலையங்களிலும் – ரயில் நிலையங்களிலும் – அஞ்சல் நிலையங்களிலும் தொடருகின்றன. இன்றைக்கு இந்திக்குத் துணையாக சமஸ்கிருதத்தையும் அழைத்து வர முயற்சிக்கின்றனர். கடைசி உடன்பிறப்பு இருக்கிற வரைக்கும் – கருப்பு, சிவப்புக் கொடி இந்த மண்ணில் பறக்கிற வரைக்கும் – அண்ணா – கலைஞர் – கழகத்தலைவர் அவர்களின் தொண்டர்கள் உலவுகிற வரைக்கும், இந்தி திணிப்பு மட்டுமல்ல எந்த திணிப்பும் தமிழ்நாட்டை நெருங்க முடியாது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
The post இந்தி திணிப்பு மட்டுமல்ல எந்த திணிப்பும் தமிழ்நாட்டை நெருங்க முடியாது: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிவு appeared first on Dinakaran.