கனமழை காரணமாக கன்னியாகுமரி திற்பரப்பு மெயின் அருவியில் குளிக்க 2வது நாளாக தடை

கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் பெய்து வரும் மழையால் திற்பரப்பு மெயின் அருவியில் குளிக்க 2வது நாளாக தடை விதிக்கபட்டுள்ளது. திற்பரப்பின் ஒரு பகுதியில் மட்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது.

The post கனமழை காரணமாக கன்னியாகுமரி திற்பரப்பு மெயின் அருவியில் குளிக்க 2வது நாளாக தடை appeared first on Dinakaran.

Related Stories: