தமிழகம் குரூப் 4 தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் வெளியிடப்படும்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு Sep 03, 2024 DNBSC சென்னை TNPSC தின மலர் சென்னை: குரூப் 4 தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட அரசு பணிகளுக்காக ஜூன் 9-ல் நடைபெற்றது. 6244 அரசு பணி இடங்களுக்கு ஜூன் 9 ல் தேர்வு நடைபெற்றது. The post குரூப் 4 தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் வெளியிடப்படும்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு appeared first on Dinakaran.
ஓணம் பண்டிகையை முன்னிட்டு தென்மலையில் குவிந்த கேரள மக்கள்: சுற்றுலாத்துறைக்கு ஒரேநாளில் ரூ.3.17 லட்சம் வருவாய்
60 சதவீத பணிகள் நிறைவு; தென்காசி காசி விஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேக திருப்பணி தீவிரம்: 2025ல் நடத்த திட்டம்
அருமனை அருகே பரபரப்பு; இரவு முழுவதும் தண்ணீருக்கு நடுவே பாறையில் உறங்கிய போதை வாலிபர்: இறந்ததாக நினைத்து ஊரெல்லாம் தேடிய தீயணைப்புத்துறையினர்
ஊட்டி அருகே மலைச்சரிவில் பூத்துக்குலுங்கும் நீலநிற குறிஞ்சி மலர்களை சேதப்படுத்தினால் கடும் நடவடிக்கை: வனத்துறை எச்சரிக்கை
வார விடுமுறையை முன்னிட்டு செப்.20 முதல் 3 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்: போக்குவரத்துக் கழகம் தகவல்
பிரதமரின் 3வது ஆட்சிகால முதல் 100 நாட்களில் வளர்ச்சியடைந்த நாட்டுக்கான அடித்தளம்: ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் பெருமிதம்
திமுக போராட்டங்கள் அனைத்திலும் பங்கேற்ற தீரமிகு செயல்வீரர்: க.சுந்தரம் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
புரட்டாசி மாத பவுர்ணமி; திருச்செந்தூர் முருகன் கோயிலில் இன்று 2வது நாளாக லட்சக்கணக்கானோர் தரிசனம்: கடல் உள்வாங்கியதால் பரபரப்பு
அமீர் உள்பட 12 பேர் மீது குற்றப்பத்திரிகை; ஜாபர் சாதிக் வழக்கில் திடீர் திருப்பம்: அமலாக்கத்துறை அதிரடி
திருவள்ளுவர் பிறந்தநாள் குறித்து எந்த ஆதாரமும் இல்லாமல் அரசுக்கு உத்தரவிட முடியாது: ஐகோர்ட் திட்டவட்டம்!!
கேலோ இந்தியா விளையாட்டு போட்டி: செலவான ரூ.43.33 கோடியை விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திடம் வழங்கிய அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபு!!