ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றத்தில் 23ம் தேதி மீண்டும் விசாரணை..!!

டெல்லி: ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் 23ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது. அரசியல் சாசனப்படி ஆளுநர் செயல்பட வேண்டும் என்று ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க கால நிர்ணயம் செய்ய உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்திருந்தது.

The post ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றத்தில் 23ம் தேதி மீண்டும் விசாரணை..!! appeared first on Dinakaran.

Related Stories: