எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி காரைக்கால் மீனவர்கள் 22 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை..!!

கொழும்பு: எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி காரைக்கால் மீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது. மீனவர்களின் 2 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படை சிறைபிடித்து சென்றுள்ளது. கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் யாழ்ப்பாணம் மயிலட்டி மீன்பிடித் துறைமுகத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.

The post எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி காரைக்கால் மீனவர்கள் 22 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை..!! appeared first on Dinakaran.

Related Stories: