மேலும் அவர் கூறுகையில், “திரையுலகில் போதைப்பொருள் பயன்பாடு நீண்ட நாட்களாகவே உள்ளது. சிகரெட், மது, அதன் அடுத்த கட்டம் தான் போதைபொருள் பழக்கம். நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணை நடைபெற்று வருகிறது. அவர் போதை பயன்படுத்தியது தொடர்பாக எனக்கு எதுவும் தெரியாது. நான் நடிக்கும் ‘சக்தி திருமகன்’ திரைப்படத்திற்கு பின்பு அனைத்து நடிகர்களுக்கும் இசையமைக்க திட்டமிட்டுள்ளேன். மேலும் மற்ற நடிகர்களை வைத்து படம் தயாரிக்க இருக்கிறேன்” என்றார்.
The post திரையுலகில் போதைப் பொருள் பயன்பாடு இருக்கு: நடிகர் விஜய் ஆண்டனி ஒப்புதல் appeared first on Dinakaran.
