விசாரணையில், அந்த சிறுவன் பாலகிருஷ்ணாபுரம் சிறுமணி நகரை சேர்ந்த கோபி என்பவரின் 14 வயது மகன் என்பது தெரியவந்தது. இதையடுத்து சிறுவனின் தந்தையை போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்தனர். 18 வயது பூர்த்தியடையாத சிறுவனை வாகனம் ஓட்டுவதற்கு அனுமதித்த குற்றத்திற்காக அவருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து பைக்கையும் பறிமுதல் செய்தனர்.
The post 14 வயது சிறுவன் பைக் ஓட்டியதால் தந்தைக்கு ரூ.25,000 அபராதம் appeared first on Dinakaran.