சொத்துக்குவிப்பு வழக்கில் உயர்நீதிமன்ற தண்டனையை எதிர்த்து பொன்முடி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுத்தாக்கல்..!!

டெல்லி: சொத்துக்குவிப்பு வழக்கில் உயர்நீதிமன்ற தண்டனையை எதிர்த்து பொன்முடி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பொன்முடி, அவரது மனைவிக்கு விதித்த 3 ஆண்டு கிறைத்தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டிருக்கிறது. வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.75 கோடி சொத்து சேர்த்த வழக்கில் பொன்முடிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

The post சொத்துக்குவிப்பு வழக்கில் உயர்நீதிமன்ற தண்டனையை எதிர்த்து பொன்முடி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுத்தாக்கல்..!! appeared first on Dinakaran.

Related Stories: