மழை, வெள்ள மீட்புப்பணிகளுக்காக அனைவரும் களத்தில் இறங்கி ஒன்றாக பணியாற்ற வேண்டும்: கமல்ஹாசன்!

சென்னை: மழை, வெள்ள மீட்புப்பணிகளுக்காக அனைவரும் களத்தில் இறங்கி ஒன்றாக பணியாற்ற வேண்டும் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இக்கட்டான நேரத்தில் யார், யாரையும் குறைகூறுவதை விட்டுவிட்டு மீட்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். மக்களுக்கு தேவையானவற்றை செய்ய அனைவரும் முன்வர வேண்டும் என்று கமல்ஹாசன் வேண்டுகோள்.

 

The post மழை, வெள்ள மீட்புப்பணிகளுக்காக அனைவரும் களத்தில் இறங்கி ஒன்றாக பணியாற்ற வேண்டும்: கமல்ஹாசன்! appeared first on Dinakaran.

Related Stories: