திருக்கோவிலூர் அருகே வேன் கவிழ்ந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் 16 பேர் காயம்

விழுப்புரம்: திருக்கோவிலூர் அருகே வேன் கவிழ்ந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் 16 பேர் காயமடைந்தனர். அத்திப்பாக்கம் பேருந்து நிலையம் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்தில் மூதாட்டி பாப்பம்மாள் உயிரிழந்தார். காயமடைந்த 16 பேர் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

The post திருக்கோவிலூர் அருகே வேன் கவிழ்ந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் 16 பேர் காயம் appeared first on Dinakaran.

Related Stories: