ஆடு, மாடு, நாட்டுக் கோழி விலையை அரசு நிர்ணயம் செய்வதற்கு திட்டம் உள்ளதா என கேட்கின்றனர். ஆடு, கோழி விற்பனை விலையை அறிவிக்கும் வகையில் புதிய போர்டல் தயாராகி வருகிறது. ஆடு, நாட்டுக்கோழி விலை நிர்ணயம் செய்ய தனி அமைப்பு உருவாக்கி போர்ட்டல் மூலம் வெளியிட உள்ளோம். நாமக்கலில் எப்படி முட்டை விலை தனியார் அமைப்பு மூலமாக நிர்ணயம் செய்யப்படுகிறதோ, அதேபோல தனி அமைப்பை உருவாக்க திட்டமிட்டு வருகிறோம். விரைவில் ஆடு, கோழி இறைச்சியின் விலை அப்டேட் ஆகும் வகையில் விலை நிர்ணயம் செய்து போர்டலில் வெளியிடப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
The post முட்டை விலை போல ஆடு, நாட்டு கோழி இறைச்சி விலையும் தினமும் அப்டேட்: இணையத்தில் வெளியிடும் திட்டம் அறிமுகம் appeared first on Dinakaran.
