இதுகுறித்து செம்பியம் காவல் நிலையத்தில் முருகன் புகார் கொடுத்துள்ளார். போலீசார், சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில், திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தாலுகா மாதர்பாக்கம் பகுதியை சேர்ந்த குமார் (34), சென்னை கந்தன்சாவடி பகுதியை சேர்ந்த அசோக்குமார் (30) என்பது தெரிந்தது. அவர்களை நேற்று கைது செய்தனர். குமார் மீது ஒரு கொலை வழக்கு உள்ளது. இவர்களிடம் இருந்து ஆட்டோ, செல்போனை பறிமுதல் செய்தனர்.
The post சவாரிக்கு அழைத்து சென்று டிரைவரை தாக்கி ஆட்டோ கடத்தல் appeared first on Dinakaran.
