திருச்சி காந்தி மார்க்கெட் முதல் மலைக்கோட்டை வரை இன்று (7ம் தேதி) ஜே.பி.நட்டா ரோடு ஷோ நடத்த திட்டமிட்டிருந்தார். இதற்காக திருச்சி மாநகர காவல் துறையிடம் பாஜ சார்பில் அனுமதி கேட்கப்பட்டது. போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக ஜே.பி.நட்டாவின் வாகன பேரணிக்கு மாநகர காவல் துறை அனுமதி அளிக்கவில்லை. இது பாஜ மற்றும் கூட்டணி கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
The post திருச்சியில் இன்று நடைபெற இருந்த ஜே.பி.நட்டா ரோடு ஷோவிற்கு அனுமதி மறுப்பு appeared first on Dinakaran.