இந்தியா டெல்லி குடிநீர் பற்றாக்குறை: வாரியத்திற்கு உச்சநீதிமன்றம் அறிவுரை Jun 03, 2024 தில்லி உச்ச நீதிமன்றம் யமுனா நீர் வார்டு நீர் வாரியம் தின மலர் டெல்லி: டெல்லியில் கடுமையான குடிநீர் பற்றாக்குறை நிலவும் நிலையில் யமுனை நீர் வாரியம் முடிவெடுக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜூன் 5ல் நீர் வாரியம் அவசரக் கூட்டத்தைக் கூட்டி முடிவுகளை எடுக்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. The post டெல்லி குடிநீர் பற்றாக்குறை: வாரியத்திற்கு உச்சநீதிமன்றம் அறிவுரை appeared first on Dinakaran.
பல்லாரியில் பேனர் கட்டுவதில் காங்-பாஜ மோதல் காங். தொண்டர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை: பாஜ எம்எல்ஏ ஜனார்தனரெட்டி உள்பட 11 பேர் மீது வழக்கு
டெல்லி கலவர வழக்கில் சிறையில் உள்ள உமர் காலித் விவகாரத்தில் நியாயமான விசாரணை தேவை: அமெரிக்கா எம்.பி.க்கள் வலியுறுத்தல்
உயர் படிப்பு படித்தவர்கள் தேச விரோத செயல்களில் ஈடுபடும் ஆபத்தான போக்கு: பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கவலை
மபி அரசுக்கு கடும் நெருக்கடி இந்தூர் பலி 15 ஆக உயர்வு: மாசடைந்த குடிநீரே காரணம்; ஆய்வக சோதனையில் உறுதி
கரூர் கூட்ட நெரிசல் வழக்கை விசாரித்ததில் தவறு நடக்கவில்லை: சென்னை உயர் நீதிமன்ற பதிவாளர் உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல்
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் கிராமப்புறத்தில் அதிக ஆர்வம்: தேர்தல் கமிஷன் அதிகாரிகள் தகவல்
மூன்றரை மாதத்திற்கு பிறகு அம்பலமானது ராகிங், பாலியல் தொல்லையால் இமாச்சல் கல்லூரி மாணவி பலி: பேராசிரியர், 3 மாணவிகள் மீது வழக்கு
ஏஐ மூலம் பெண்களின் ஆபாச படங்கள்: க்ரோக் பதிவுகளை அகற்ற எக்ஸ் தளத்திற்கு உத்தரவு; 72 மணி நேர கெடு; ஒன்றிய அரசு அதிரடி
ஷாருக்கான் கேகேஆர் அணிக்காக வங்கதேச வீரர் முஸ்தாபிசுர் ரஹ்மானை வாங்கியது குறித்து பாஜக முன்னாள் எம்எல்ஏ சங்கீத் சிங் சோம் சர்ச்சை பேச்சு
ராகுல் காந்தி எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில் வாக்குப்பதிவு இயந்திர முறைக்கு 83.61 சதவீத பேர் ஆதரவு: கர்நாடக அரசு நடத்திய ஆய்வில் பரபரப்பு தகவல்
பாஸ்டேக் பெறும் நடைமுறைகளை எளிமைப்படுத்தும் புதிய விதிகள் வரும் பிப்.1 முதல் அமல் : தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவிப்பு!!
பாஜக – காங்கிரஸ் இடையே மோதல்; கர்நாடகாவில் துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி: எம்எல்ஏ, மாஜி அமைச்சர் மீது வழக்கு