இந்தியா டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கவிதாவின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு May 20, 2024 கவிதா தில்லி ஆர் எஸ் எம் எல் சி கவிதா தில்லி நீதிமன்றம் கவிதா சிபிஐ தின மலர் டெல்லி: டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் பி.ஆர்.எஸ். எம்.எல்.சி. கவிதாவின் நீதிமன்றக் காவல் நீட்டித்துள்ளனர். சிபிஐ வழக்கில் கவிதாவின் நீதிமன்றக் காவலை ஜூன் 3-ம் தேதி வரை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. The post டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கவிதாவின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு appeared first on Dinakaran.
சபரிமலையில் மகரவிளக்கு பூஜையின் போது இணையம் மூலம் பதிவு செய்யும் பக்தர்கள் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதி
மும்பை செம்பூரில் வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உட்பட 7 பேர் உயிரிழப்பு
அரசியலமைப்பை பாதுகாக்க இடஒதுக்கீட்டில் 50 சதவீத உச்ச வரம்பை நீக்க வேண்டும்: ராகுல் காந்தி வலியுறுத்தல்
சபரிமலையில் மண்டல காலத்தில் தினமும் 80 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி: ஆன்லைன் முன்பதிவு கட்டாயம்
மிகப்பெரிய சோஷலிஸ்ட் நிதிஷ் குமாருக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும்: தொண்டர்கள் அலப்பறையால் பீகாரில் பரபரப்பு
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 2ம் நாள் பிரமோற்சவம் அன்ன வாகனத்தில் எழுந்தருளி அருள்பாலித்த மலையப்ப சுவாமி: நாலாயிர திவ்ய பிரபந்தம் பாடிய சீடர்கள்
அதானி குழும பங்கு முறைகேடு புகார் செபி தலைவர் மாதபிக்கு சம்மன்: நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழு அதிரடி
சென்னை மெட்ரோ 2-ம் கட்ட திட்டத்துக்கு ஒன்றிய அரசு கடன் வாங்கி தரும்: தமிழக அரசு தான் திருப்பி செலுத்த வேண்டும் ஒன்றிய நிதியமைச்சகம் புதிய விளக்கம்
2 மாநில சட்டப்பேரவை தேர்தலில் வாக்குப்பதிவு முடிந்தது அரியானா, காஷ்மீரில் காங். ஆட்சியை பிடிக்கும்: பாஜ படுதோல்வி அடையும்
திருப்பதி அன்ன பிரசாதத்தில் பூரான் இருந்ததாக கூறப்படும் செய்தி முற்றிலும் தவறானது: திருமலை தேவஸ்தானம் விளக்கம்