அதே போல் போலீஸ் மற்றும் விசாரணை அமைப்புகளின் சார்பில் போலியான நோட்டீஸ்களை அனுப்பி பலரிடம் மோசடி செய்துள்ளனர். இதுகுறித்து அமலாக்கத்துறை வட்டாரங்கள் கூறுகையில், மோசடி மூலம் பெறப்பட்ட பணத்தை அங்காடியா அல்லது ஹவாலா தரகர்களின் மூலம் கிரிப்டோகரன்சியாக மாற்றப்படுகின்றன. இதே போல் சட்டவிரோதமாக பெறப்பட்ட ரூ.100 கோடி பணத்தை வெளிநாடுகளுக்கு அனுப்பி உள்ளனர். இது குறித்த புகார்களை தொடர்ந்து சூரத், அகமதாபாத் மற்றும் மும்பையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர் என்றன.
The post ரூ.100 கோடி சைபர் மோசடி வழக்கு குஜராத்,மகாராஷ்டிராவில் ஈடி ரெய்டு appeared first on Dinakaran.
