பீளமேடு, ஆவாரம்பாளையம், நல்லாம்பாளையம் பகுதிகளில் இந்த ரோடுகள் அமைந்துள்ளன. சமூக அலுவலர்கள் இந்த 16 ரோடுகளை ஆய்வு செய்தபோது எந்த ரோடுமே சீரமைக்கப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியில் இந்த ஊழலை நடந்துள்ளது என கூறப்படுகிறது. இது குறித்து கோவை மாநகராட்சி கமிஷனர் பிரதாப் கூறுகையில், இந்த புகார் தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டது. இதில், பணம் செலவு செய்யப்பட்டதாக சொல்லப்பட்ட ரோடுகள் போடப்படவில்லை. இதுகுறித்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
The post கோவை மாநகராட்சியில் அதிமுக ஆட்சியில் ரோடு போடாமலே போட்டதாக ரூ.1.82 கோடி ஊழல் appeared first on Dinakaran.