மக்களுடன் முதல்வர் திட்டம் மூலம் மூன்றே நாளில் பட்டா மாற்றம்

தஞ்சை: 35 ஆண்டுகளுக்கும் மேல் முடியாத பட்டா மாற்றம், மக்களுடன் முதல்வர் திட்டம் மூலம் மூன்றே நாளில் முடித்து வைக்கபட்டது. தஞ்சை மாவட்டம் மாங்குடியைச் சேர்ந்த சந்திரசேகரன் என்பவர் தனது நிலத்துக்கு பட்டா மாற்றம் செய்ய 2018-ல் அதிமுக ஆட்சியின்போது மனு அளித்தார். பட்டா மாறுதல் கிடைக்காததால் விவசாயி சந்திரசேகரன் வேதனையடைந்தார். தற்போது மக்களுடன் முதல்வர் திட்டத்தின் மூலம் மூன்றே நாளில் விவசாயி சந்திரசேகரனுக்கு பட்டா மாறுதல் வழங்கப்பட்டது.

The post மக்களுடன் முதல்வர் திட்டம் மூலம் மூன்றே நாளில் பட்டா மாற்றம் appeared first on Dinakaran.

Related Stories: