சென்னையில் நடைபெற உள்ள உலக முதலீட்டாளர் மாநாடு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

சென்னை: சென்னையில் நடைபெற உள்ள உலக முதலீட்டாளர் மாநாடு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் வரும் 7 மற்றும் 8ம் தேதிகளில் உலக முதலீட்டாளர் மாநாடு நடைபெறுகிறது. தலைமைச் செயலகத்தில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

The post சென்னையில் நடைபெற உள்ள உலக முதலீட்டாளர் மாநாடு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை appeared first on Dinakaran.

Related Stories: