சென்னை அடுத்த வேளச்சேரியில் கடைகளுக்கு குட்கா விநியோகம் செய்தவர் கைது; 400 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்..!!

சென்னை: சென்னை அடுத்த வேளச்சேரியில் கடைகளுக்கு குட்கா விநியோகம் செய்தவர் கைது செய்யப்பட்டார். இரு சக்கர வாகனத்தில் குட்கா பொருட்களுடன் வந்த பாலமுருகன் என்பவர் சோதனையில் பிடிபட்டார். கைதான பாலமுருகனின் கூட்டாளி குணசேகரன் வீட்டில் இருந்து 400 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

The post சென்னை அடுத்த வேளச்சேரியில் கடைகளுக்கு குட்கா விநியோகம் செய்தவர் கைது; 400 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்..!! appeared first on Dinakaran.

Related Stories: