தமிழகம் சென்னையில் வடகிழக்கு பருவமழை 48% அதிகமாக பெய்துள்ளது: வானிலை ஆய்வு மையம் தகவல் Dec 10, 2023 சென்னை வளிமண்டலவியல் திணைக்களம் வட கிழக்கு -கிழக்கு தின மலர் சென்னை: சென்னையில் வடகிழக்கு பருவமழை 48 சதவீதம் அதிகமாக பெய்துள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அக்.1 முதல் இன்று வரை இயல்பாக 726.7 மி.மீ. மழை பெய்திருக்க வேண்டிய நிலையில் 1079 மி.மீ. மழை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. The post சென்னையில் வடகிழக்கு பருவமழை 48% அதிகமாக பெய்துள்ளது: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 10 பேர் குண்டர் சட்டத்தில் அடைப்பு: போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவு
‘குங்குமம் – தோழி’ இதழின் ஷாப்பிங் திருவிழா; அதிரடி சலுகையால் அலைமோதும் கூட்டம்: அழகு சாதன பொருட்கள் வாங்க பெண்கள் ஆர்வம்
ஆராய்ச்சி திறனை ஊக்குவிக்க புதுமையான மாணவர் ஆராய்ச்சி திட்டத்தில் ரூ10,000 நிதியுதவி: உயர்கல்வித் துறை தகவல்
குழந்தை தொழிலாளர், ஆள்கடத்தல் தொடர்பான விழிப்புணர்வில் சிறந்த பணி; தமிழ்நாடு சட்ட பணிகள் ஆணை குழுவுக்கு விருது: ஐ.நா சிறுவர் நீதியம் வழங்கியது
நீரேற்று புனல் மின் திட்டங்களின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் தமிழ்நாடு நீரேற்று மின் திட்ட கொள்கை 2024 வெளியீடு: அரசு தகவல்
ஸ்டாண்ட் அப் காமெடியன் ஆன்மீகவாதியாக மாறியது எப்படி; மூட நம்பிக்கை பேச்சாளர் மகாவிஷ்ணு பற்றி திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்
கல்வியில் தமிழகம் உயர்வாக உள்ளது; அரசு பள்ளிகளின் தரம் குறித்து காழ்ப்புணர்ச்சியுடன் பேசுவதா?.. ஆளுநர் மீது கே.பி.முனுசாமி காட்டம்
மகாவிஷ்ணு விவகாரத்தையடுத்து பள்ளி நிகழ்ச்சிகளில்யார், யார் பேச வேண்டும் என்ற நெறிமுறைகள் வரையறுக்கப்படும்: அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி
அரக்கோணம் அருகே கடன் தொல்லையால் உணவில் விஷம் கலந்து தாய், மகள், மகன் கொலை?.. தலைமறைவான கணவனுக்கு போலீஸ் வலை
திறந்தவெளி அரங்கு உட்பட மதுரை கலைஞர் நூலகத்தில் ரூ12.80 கோடியில் கூடுதல் வசதி: அமைச்சர் எ.வ.வேலு தகவல்