சென்னை கபாலீஸ்வரர் கோயில் நிலத்தில், கோயில் நிதியில் கலாசார மையம் கட்டுவதை நிறுத்த உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை : சென்னை கபாலீஸ்வரர் கோயில் நிலத்தில், கோயில் நிதியில் கலாசார மையம் கட்டுவதை நிறுத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உரிய அனுமதி பெறாமல் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட மாட்டாது என தமிழக அரசு உறுதி அளித்தது. இதையடுத்து, வழக்கு தொடர்பாக பதிலளிக்கவும் அரசுக்கு உயர் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

The post சென்னை கபாலீஸ்வரர் கோயில் நிலத்தில், கோயில் நிதியில் கலாசார மையம் கட்டுவதை நிறுத்த உயர்நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: