ஒரு கிலோ பன்னீர் ரூ. 450 க்கு விற்கப்பட்ட நிலையில் தற்போது ரூ. 550 ஆக உயர்ந்துள்ளது. 250 ரூபாய்க்கு விற்கப்பட்ட அரை கிலோ பன்னீர் 300 ரூபாய்க்கும் 100 ரூபாய்க்கு விற்கப்பட்ட 200 கிராம் பன்னீர் 120 ரூபாய்க்கும் விற்கப்பட உள்ளது. 200 பாதாம் மிக்ஸ் 100 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த நிலையில், இன்று முதல் ரூ.20 உயர்ந்து ரூ.120க்கு விற்பனை ஆக உள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது.
The post ஆவின் பால் பொருட்களின் விலை ரூ. 20 முதல் ரூ.100 வரை உயர்த்தி நிர்வாகம் உத்தரவு!! appeared first on Dinakaran.