தமிழகம் சென்னை அருகே இருசக்கர வாகனத்தில் ரேஷன் அரிசி கடத்திய 2 மாணவர்கள் கைது!! Nov 24, 2023 சென்னை மூலக்கொட்டலம், சென்னை சென்னை: சென்னை மூலக்கொத்தளம் அருகே இருசக்கர வாகனத்தில் ரேஷன் அரிசி கடத்திய 2 கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ரேஷன் அரிசியை வட மாநில தொழிலாளர்களுக்கு விற்க முயன்றபோது மாணவர்கள் பிடிபட்டனர். 60 கிலோ அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. The post சென்னை அருகே இருசக்கர வாகனத்தில் ரேஷன் அரிசி கடத்திய 2 மாணவர்கள் கைது!! appeared first on Dinakaran.
விளையாட்டாக ‘விளையாட’ தொடங்கி செல்போனில் சிறைப்படும் சிறுவர்கள்: பாதிக்கப்படும் உடல், மனநிலை மீட்க முடியாமல் தவிக்கும் பெற்றோர்
2021 மே முதல் 2024 மார்ச் மாதம் வரை 542 கோயில்களுக்கு சொந்தமான 4,840.92 ஏக்கர் நிலங்கள் மீட்பு: அறநிலையத்துறை
சாதாரண நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.105/-ம், சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.130/-ம் கூடுதல் ஊக்கத் தொகையாக வழங்கப்படும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!!
உத்தம புத்திரர் போல பழனிசாமி நாடகம்.. டெண்டர் முறைகேடு விவகாரத்தில் நிரபராதி என விடுவித்தது போல பேசி வருகிறார்: ஆர்.எஸ்.பாரதி பதிலடி
ஆடிக்கிருத்திகையை ஒட்டி ஜூலை 29-ம் தேதி திருவள்ளூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை: ஆட்சியர் பிரபு சங்கர் அறிவிப்பு
ஒருநபர் ஆணையம் உள்ள போது மகளிர் ஆணையம் விசாரணை ஏன்? கள்ளக்குறிச்சி விவகாரத்தை அரசியலாக்கக் கூடாது : ஹென்றி திபேன்