சென்னை: சாதி என்பது அடையாளம் என்ற நிலையில் இருந்தால்போதும், அதற்குமேல் முக்கியத்துவம் தர வேண்டாம் என வைரமுத்து கருத்து தெரிவித்துள்ளார். திராவிடக் கட்சிகளின் நடவடிக்கையால்தான் சாதி பிரச்னை இந்த அளவுக்கு குறைந்துள்ளது. சாதியை முன்னிறுத்தி எடுக்கப்படும் படங்கள் வெற்றி பெறுவதில்லை என சென்னையில் வைரமுத்து பேட்டி அளித்துள்ளார்.