குற்றம் தனியார் பள்ளி பேருந்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த க்ளினர் போக்சோவில் கைது Mar 17, 2024 கிளினார் போக்சோ சென்னை ஞான்செகர் பாக்ஸோ பூருந்தவள்ளி சென்னை: பூவிருந்தவல்லியில் தனியார் பள்ளி பேருந்தில் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேருந்து க்ளினர் ஞானசேகர் போக்சோவில் கைது செய்யப்பட்டார். சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. The post தனியார் பள்ளி பேருந்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த க்ளினர் போக்சோவில் கைது appeared first on Dinakaran.
இந்தியா முழுவதும் வாட்ஸ் அப் மூலம் வெளிநாட்டு பெண்களை வைத்து பாலியல் தொழில்: தேனியில் கும்பல் தலைவன் கைது
கிருஷ்ணகிரி பள்ளி மாணவி பலாத்கார வழக்கில் சீமான் கட்சியை சேர்ந்த மேலும் ஒரு நிர்வாகி கைது: சிவராமன் ஆபீசில் சிசிடிவி ஹார்ட் டிஸ்க்கை எரித்தவர்
தூத்துக்குடியில் மீராசா என்பவரது வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.10 லட்சம் மதிப்புள்ள மஞ்சள், பீடி இலைகள் பறிமுதல்
பாஜ ஆளும் மபியில் பட்டபகலில் நடந்த அதிர்ச்சி சம்பவம் நடு ரோட்டில் பெண் பலாத்காரம்: தடுக்க முயற்சிக்காமல் வீடியோ எடுத்து வலைதளங்களில் பதிவிட்ட பொதுமக்கள்