தமிழகம் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 11,567 கனஅடியாக அதிகரிப்பு!! May 23, 2024 பவானி சாகர் தின மலர் ஈரோடு: பவானிசாகர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 11,567 கனஅடியாக அதிகரித்துள்ளது. நேற்று காலை அணை நீர்மட்டம் 46.15 அடியாக இருந்த நிலையில், தற்போது 48.87 அடியாக உயர்ந்து ஒரே நாளில் 3 அடி உயர்ந்துள்ளது. The post பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 11,567 கனஅடியாக அதிகரிப்பு!! appeared first on Dinakaran.
பின்னால் இருந்து நெம்புவதற்கு பதிலாக பக்தர்கள் பக்தி பரவசத்தில் இழுத்ததால் நெல்லையப்பர் தேர் வடம் அறுந்தது: அமைச்சர் சேகர்பாபு விளக்கம்
கட்டணத்தை உயர்த்தினாலும் முறையாக பராமரிப்பதில்லை தமிழ்நாட்டில் ரயில் சேவை படுமோசம் ஓட்டை, உடைசல் பெட்டிகள் இணைப்பு: ஐகோர்ட் கிளை கண்டனம்
3வது நாளாக போலீஸ் வேட்டை : 170 பேர் கைது: பைக்கில் ரோந்து சென்று சாராய ஊறலை அழித்த திருச்சி கலெக்டர், எஸ்பி
கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து மருத்துவமனையில் உள்ள 76 நபர்களின் உடல்நிலை முன்னேற்றம்: 56 பேர் கொண்ட சிறப்பு மருத்துவ குழு தீவிர சிகிச்சை; பலி எண்ணிக்கை 55 ஆக உயர்வு
சிறந்த மருத்துவர்களை தமிழ்நாடு அரசு நியமித்து உயர்தர சிகிச்சை அளிக்கிறது: தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் பாராட்டு
பட்ஜெட்டில் போதிய நிதி ஒதுக்குவதை உறுதி செய்ய வேண்டும் 2ம் கட்ட சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும்: அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தல்
மாடுகள் அடுத்தடுத்து பிடிபட்டால் ஏலம் விடப்படும்: விரைவில் சட்டம் கொண்டு வரப்படும் என்று கே.என்.நேரு அறிவிப்பு
அனைத்து திருக்கோயில் தேரோட்டங்களிலும் தேர் இழுக்க இரும்பு சங்கிலி அமைக்க வேண்டும்: துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி வலியுறுத்தல்
தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் ரூ.7,500 கோடியில் 16,000 வகுப்பறைகள்: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல்
வெளிமாநில தொழிலாளர்களுக்கும் தமிழக தொழிலாளர்கள் போல் உதவிகள் வழங்கப்படும்: அமைச்சர் சி.வி.கணேசன் தகவல்