தம்புலாவில் நாளை மதியம் 2 மணிக்கு நடைபெறும் முதல் போட்டியில் ஏ பிரிவில் நேபாளம்-யுஏஇ, இரவு 7 மணிக்கு இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இதுவரை நடைபெற்றுள்ள 8 ஆசிய கோப்பை தொடரில் இந்தியா 7 முறை பட்டம் வென்றுள்ளது. 2018ல் மட்டும் பைனலில் இந்தியாவை வீழ்த்தி வங்கதேசம் பட்டம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்தியா இந்த முறையும் பட்டம் வெல்ல பிரகாசமான வாய்ப்பு உள்ளது.
The post 9வது ஆசிய கோப்பை மகளிர் டி.20 தொடர் இந்தியா-பாகிஸ்தான் நாளை மோதல்: நேபாளம்-யுஏஇ அணிகளும் பலப்பரீட்சை appeared first on Dinakaran.