சென்னை: தகுதி உள்ள அனைவருக்கும் கலைஞர் மகளிர் உரிமை தொகை ரூ.1,000 வழங்கப்படும்
என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் இல்லத் திருமண விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
The post தகுதி உள்ள அனைவருக்கும் கலைஞர் மகளிர் உரிமை தொகை ரூ.1,000 வழங்கப்படும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை appeared first on Dinakaran.