ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு நீதி கேட்டு ஐகோர்ட் முன் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்!!

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு நீதி கேட்டு உயர்நீதிமன்றம் முன் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தின்போது வழக்கறிஞர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஜனநாயக வழக்கறிஞர் சங்கம், சமத்துவ வழக்கறிஞர் சங்கம், நீலம் சட்ட மையம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

 

The post ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு நீதி கேட்டு ஐகோர்ட் முன் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்!! appeared first on Dinakaran.

Related Stories: