ஆற்காடு சுரேஷ் கொலை வழக்கில் அதிமுக நிர்வாகிகள் கைது..!!

சென்னை: சென்னையில் கூலிப்படையை சேர்ந்த ஆற்காடு சுரேஷ் கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 அதிமுக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த அதிமுக நிர்வாகிகள் சுதாகர், ஜான் கென்னடி ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர்.

The post ஆற்காடு சுரேஷ் கொலை வழக்கில் அதிமுக நிர்வாகிகள் கைது..!! appeared first on Dinakaran.

Related Stories: