சென்னை: அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி புறக்கணித்தார். உயர்கல்வித்துறையின் எதிர்ப்பை மீறி பெரியார் பல்கலை. துணைவேந்தர் ஜெகநாதனின் பதவி நீட்டிக்கப்பட்டது. துணைவேந்தர் ஜெகநாதனுக்கு ஆளுநர் பதவிநீட்டிப்பு வழங்கிய நிலையில் பட்டமளிப்பு விழாவை பொன்முடி புறக்கணித்தார்.