அரசியல் பொன் மனம் கொண்ட மனிதரான விஜயகாந்தின் மறைவு வேதனை அளிக்கிறது : ஆந்திர அமைச்சர் ரோஜா Dec 28, 2023 விஜயகாந்த் ஆந்திர அமைச்சர் ரோஜா ஹைதெராபாத் ஆந்திர அமைச்சர் ரோஜா ஹைதராபாத் :பொன் மனம் கொண்ட மனிதரான விஜயகாந்தின் மறைவு வேதனை அளிப்பதாக ஆந்திர அமைச்சர் ரோஜா தெரிவித்துள்ளார். விஜயகாந்தின் ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திப்பதாக ஆந்திர அமைச்சர் ரோஜா, தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். The post பொன் மனம் கொண்ட மனிதரான விஜயகாந்தின் மறைவு வேதனை அளிக்கிறது : ஆந்திர அமைச்சர் ரோஜா appeared first on Dinakaran.
மும்பை வடமேற்கு தொகுதியில் EVM-ல் முறைகேடு நடந்ததாக எழுந்துள்ள புகார் தொடர்பாக தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்க காங்கிரஸ் வலியுறுத்தல்
மக்களவை தேர்தல் பணிகளில் மந்தம்; 5 மாநில காங்கிரஸ் தலைவர்களின் பதவி பறிப்பு?.. தமிழ்நாடு பொறுப்பாளரும் மாற்றப்படுகிறார்
காஞ்சிபுரம் தெற்கு மாவட்டத்தில் இன்று இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகள் கூட்டம்: க.சுந்தர் எம்எல்ஏ அறிவிப்பு
‘தவளை போல கூச்சல் போட்ட அண்ணாமலையை காணவில்லை’; எம்ஜிஆருக்கு சத்துணவு திட்டம் போல் ஸ்டாலினுக்கு காலை சிற்றுண்டி திட்டம்: விக்கிரவாண்டியில் திருமாவளவன் பேச்சு
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
கலைஞர் நூலகத்தை இளைஞர்கள், மாணவர்கள் தகுந்த முறையில் பயன்படுத் தி வாழ்வில் சிறக்குமாறு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தல்!!
அரசியல் கட்சி அலுவலகங்கள் மீது தாக்குதல் நடத்தும் போக்கை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் :வைகோ கண்டனம்
மக்களவை தேர்தல் தோல்வியால் கடும் மோதல் அண்ணாமலை திடீரென தமிழிசையுடன் சமரசம்: மேலிடம் எச்சரித்ததால் நேரில் சந்தித்தார்
சுயநலத்தோடு சிந்திக்க வேண்டாம் கட்சியை காப்பாற்ற அனைவரும் கூடி முடிவெடுக்க வேண்டும்: இபிஎஸ்சுக்கு ஓபிஎஸ் மறைமுக அழைப்பு
கோவையில் இன்று திமுக முப்பெரும் விழா: முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்புரை; கூட்டணி கட்சி தலைவர்கள், 40 எம்.பி.க்கள் பங்கேற்பு
பிரேக்கிங் செய்திகளுக்காக தவறான தகவலை வெளியிட்டால் நடவடிக்கை: ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் எச்சரிக்கை
இந்தியாவில் பாஜ கூட்டணி 21 இடத்தில் டெபாசிட் போன ஒரே மாநிலம் தமிழ்நாடு: வர்த்தக அணி செயலாளர் காசிமுத்து மாணிக்கம் தாக்கு