பொன் மனம் கொண்ட மனிதரான விஜயகாந்தின் மறைவு வேதனை அளிக்கிறது : ஆந்திர அமைச்சர் ரோஜா

ஹைதராபாத் :பொன் மனம் கொண்ட மனிதரான விஜயகாந்தின் மறைவு வேதனை அளிப்பதாக ஆந்திர அமைச்சர் ரோஜா தெரிவித்துள்ளார். விஜயகாந்தின் ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திப்பதாக ஆந்திர அமைச்சர் ரோஜா, தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

The post பொன் மனம் கொண்ட மனிதரான விஜயகாந்தின் மறைவு வேதனை அளிக்கிறது : ஆந்திர அமைச்சர் ரோஜா appeared first on Dinakaran.

Related Stories: