இதை உணர்ந்து அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கி பழைய பேருந்துகள் அனைத்தையும் பழுது பார்க்க வேண்டும். மேலும் போக்குவரத்துக் கழகங்களில் உள்ள 6 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகள் அனைத்தும் உடனடியாக மாற்றி அவற்றுக்கு பதிலாக புதிய பேருந்துகளை வாங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
The post 6 ஆண்டுகளைக் கடந்த அரசு பஸ்களை அகற்ற அன்புமணி வலியுறுத்தல் appeared first on Dinakaran.