தண்டராம்பட்டு, டிச.3: தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் வட கிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை குறித்து ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 47 ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை குறித்து நேற்று முன்தினம் வட்டார மருத்துவர் செலின் மேரி, பிடிஓ சம்பத் தலைமையில் காணொளி காட்சி மூலம் பயிற்சி அளிக்கப்பட்டது.